ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

"நீர்" குறித்து நீ(வி)ர், சற்றே சிந்திப்பீர்!-நிழற்பட ஆவணம்

Importance of water!  - குடிநீரின் அவசியம் குறித்த அற்புதமான படத்தொகுப்பு. கணிணியின் வாயிலாக நிழற்படங்கள் சற்று மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றினாலும், இன்று விழிப்போடு நாம் இயற்கையினைப் பேணிப் பாதுக்காக்காவிட்டால் நாளை நிச்சயம் பேரழிவினை நோக்கிச்செல்வோம் என்பதில் துளியளவும் ஐயமில்லை. 2002ம் ஆண்டிலிருந்து மின்னஞ்சல் வாயிலாக மரங்களின் வளர்ப்பு குறித்தும் நீரின் மகத்துவம் குறித்தும் உலாவருகின்ற இந்நிழற்படப்புனைவு, 2007ல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. நம் முன்னாள் குடியரசுத்தலைவர். திரு. அப்துல் கலாம் அவர்களின் கருத்தாக்கத்தில் உருவானதாகக் கேள்வி. கீழ்காணும் நிழற்படங்களைக்காண்போம்! சிந்திப்போம்!! 'நீரின்றி அமையாது உலகு' என்பதினை உணர்ந்து செயல்படுவோம்.





















இந்நிழற்படப் படைப்பினை உருவாக்கியவர்க்கும், அதனை மின் அஞ்சல் மூலம் பகிர்ந்த நண்பர்களுக்கும் நன்றி!


Download As PDF

1 கருத்து:

குறையொன்றுமில்லை. சொன்னது…

வருங்காலதலைமுறைகளுக்கு நல்லது செய்யமுடியாவிட்டாலும் இதுபோல கெடுதல்கள் செய்யாமலிருந்தால் நலம்.